செய்திகள்

வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை – மஹிந்தவிற்கு கவலை!

வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை – மஹிந்தவிற்கு கவலை!

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த... மேலும் »

 

தமிழரசுக்கட்சி அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால்!

தமிழரசுக்கட்சி அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைதமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நினைவுச்சுடர் ஏற்றி... மேலும் »

 

மன்னார் கைது சம்பவத்திற்கு கூட்டமைப்பு வன்மையான கண்டனம்!

மன்னார் கைது சம்பவத்திற்கு கூட்டமைப்பு வன்மையான கண்டனம்!

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... மேலும் »

 

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் பங்குகொண்டிருந்த கஜேந்திரன் உட்பட்ட த.தே.ம.முன்னணியினர் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் பங்குகொண்டிருந்த கஜேந்திரன் உட்பட்ட த.தே.ம.முன்னணியினர் கைது!

முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.ம முன்னணியின்... மேலும் »

 

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு... மேலும் »

 

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர்  ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

யுத்த வெற்றிவிழாக் கொண்டாடிய கடற்படை கடலுக்கு பலியானார்!

யுத்த வெற்றிவிழாக் கொண்டாடிய கடற்படை கடலுக்கு பலியானார்!

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை... மேலும் »

 

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர்  தகுதியுடையவர்களாக... மேலும் »

 

புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில்!

புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில்!

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்  விரைவில் நடைபெறும் என்று பிரதித் தேர்தல்... மேலும் »

 

கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் பிற்போடப்பட்டன!

கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் பிற்போடப்பட்டன!

இந்திய உதவி வீட்டு திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில்; நடைபெறவிருந்த முதற்கட்ட வேலைகளுக்கான ஆரம்ப வைபங்கள் பிற்போடப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்... மேலும் »

 

‘மே 18’ – மகாவம்சக் கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

‘மே 18’ – மகாவம்சக்  கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த... மேலும் »

 

சில கட்சிகளின் பேச்சுக்களைக் கேட்டால் தேர்தல் நடத்த முடியாது – வாசுதேவ!

சில கட்சிகளின் பேச்சுக்களைக் கேட்டால் தேர்தல் நடத்த முடியாது – வாசுதேவ!

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும்.  எனவே எதிர்வரும்... மேலும் »

 

தமிழரசுக்கட்சிக்கு பெரும்பான்மை; பதிவு விடயத்தில் அடிபணிந்தது ரெலோ!?

தமிழரசுக்கட்சிக்கு பெரும்பான்மை; பதிவு விடயத்தில் அடிபணிந்தது ரெலோ!?

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான... மேலும் »

 

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிப்பு!?

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிப்பு!?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக... மேலும் »

 

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் 100 கோடி ரூபா முதலீடு – அசோக் கே காந்தா!

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் 100 கோடி ரூபா முதலீடு – அசோக் கே காந்தா!

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் இதுவரை 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்த தெரிவித்துள்ளார்.  ... மேலும் »

 

மே 18இல் உறுதி கொள்வோம்!

மே 18இல் உறுதி கொள்வோம்!

மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின்... மேலும் »

 

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இலங்கையை அழைக்கவேண்டாம்?!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இலங்கையை அழைக்கவேண்டாம்?!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப்... மேலும் »

 

இறுதி யுத்தத்தின் போது யார் எறிகணை வீசியது என்பது தெரியாதாம் – நாமல்!

இறுதி யுத்தத்தின் போது யார் எறிகணை வீசியது என்பது தெரியாதாம் – நாமல்!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக்... மேலும் »

 

‘ஜனரல’ பத்திரிகை ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

‘ஜனரல’ பத்திரிகை ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

ஜனரல என்ற ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். சந்தன சிறிமல்வத்த என்ற பத்திரிகையின் ஆசிரியர், புலனாய்வுப்... மேலும் »

 

வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும் – புபுது!

வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும் – புபுது!

வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.தெற்கைப் போன்றே வடக்கிலும் மாகாணசபை... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031