ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகள் மற்றும் தேர்வுகளை எழுத கல்லூரிகளுக்கு உயர்கல்வி மன்றம் விடுத்துள்ள பரிந்துரையை அரசு எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்கக்... மேலும் »
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு... மேலும் »
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக... மேலும் »
நிலக்கண்ணி வெடியகற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இன்னமும் 96 சதுர கிலோ மீற்றர் பகுதியில் மட்டுமே நிலக்கண்ணி... மேலும் »
இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது... மேலும் »
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு... மேலும் »
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம்... மேலும் »
வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக் கூடாதெனவும் பகிஸ்கரிக்க வேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான... மேலும் »
நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தில் வைத்துக்கொண்டு வட மாகாணசபை தேர்தலுக்கோ 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கோ அரசாங்கம் அஞ்ச வேண்டியதில்லை என கம்யூனிஸ்... மேலும் »
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட்... மேலும் »
சட்டவிரோதமான முறையில் தமது நாட்டில் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
... மேலும் »
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின்... மேலும் »
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி... மேலும் »
21 இலங்கைப் புலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஏர்னாகுலம் பிரதேச காவல்துறையினரும், தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரும்... மேலும் »
யாழ். குடாநாட்டு மக்களுக்கு படையினர் எந்த நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இடையில் யாராவது புகுந்து குழப்ப முயற்சித்தாலோ அல்லது தேவையற்ற... மேலும் »
13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை.... மேலும் »
மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை... மேலும் »
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்... மேலும் »
சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சியகள்... மேலும் »