செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு பொதுமன்னிப்பு – பரிசீலிக்கிறது குவைத்!

சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு பொதுமன்னிப்பு – பரிசீலிக்கிறது குவைத்!

சட்டவிரோதமான முறையில் தமது நாட்டில் தங்கியிருப்போருக்கு  பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும் »

 

கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது – 13ஆவது திருத்தம் தொடர்பில் வாசுதேவ!

கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது – 13ஆவது திருத்தம் தொடர்பில் வாசுதேவ!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி... மேலும் »

 

மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத் தொடர் தொடங்குகிறது!

மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத் தொடர் தொடங்குகிறது!

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ... மேலும் »

 

இலங்கையர்கள் 21 பேர் இந்தியாவில் கைது!

இலங்கையர்கள் 21 பேர் இந்தியாவில் கைது!

21 இலங்கைப் புலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஏர்னாகுலம் பிரதேச காவல்துறையினரும், தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரும்... மேலும் »

 

குடாநாட்டு மக்களுக்கு எந்தநேரமும் உதவி செய்யத் தயார் – ஹத்துருசிங்க!

குடாநாட்டு மக்களுக்கு எந்தநேரமும் உதவி செய்யத் தயார் – ஹத்துருசிங்க!

யாழ். குடாநாட்டு மக்களுக்கு படையினர் எந்த நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இடையில் யாராவது புகுந்து குழப்ப முயற்சித்தாலோ அல்லது தேவையற்ற... மேலும் »

 

பாதுகாப்பு செயலர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – சுரேஷ்!

பாதுகாப்பு செயலர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – சுரேஷ்!

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை.... மேலும் »

 

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் – மக்கள் கவலை!

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் – மக்கள் கவலை!

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை... மேலும் »

 

சாரணர் பயிற்சிக்குச் சென்ற மாணவன் பரிதாப மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

சாரணர் பயிற்சிக்குச் சென்ற மாணவன் பரிதாப மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்... மேலும் »

 

விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் போது என்ன செய்யவேண்டும்? – விமல் விளக்கம்!

விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் போது என்ன செய்யவேண்டும்? – விமல் விளக்கம்!

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சியகள்... மேலும் »

 

மாகாண சபைகளுக்கு காவல்த்துறை அதிகாரங்களை ஏற்கமாட்டேன் – கோத்தா!

மாகாண சபைகளுக்கு காவல்த்துறை அதிகாரங்களை ஏற்கமாட்டேன் – கோத்தா!

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக... மேலும் »

 

திருமலையில் அமெரிக்க நிலையம் அமைக்க நகரசபை அனுமதி – அதிர்ப்தியில் அரசு!

திருமலையில் அமெரிக்க நிலையம் அமைக்க நகரசபை அனுமதி – அதிர்ப்தியில் அரசு!

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு... மேலும் »

 

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது – ஜே.வி.பி!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது – ஜே.வி.பி!

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

பெரிய விலை கொடுத்தே சுதந்திரம் பெற்றோம் – நியூயோர்க்கில் சவேந்திரசில்வா!

பெரிய விலை கொடுத்தே சுதந்திரம் பெற்றோம் – நியூயோர்க்கில் சவேந்திரசில்வா!

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர்... மேலும் »

 

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்லவாம் – மஹிந்த சொல்கிறார்!

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்லவாம் – மஹிந்த சொல்கிறார்!

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

அரசாங்கம் அலட்சியப் போக்குடன் நடத்துகிறது – ஹக்கீம் கவலை!

அரசாங்கம் அலட்சியப் போக்குடன் நடத்துகிறது – ஹக்கீம் கவலை!

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப்... மேலும் »

 

மாடுகள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்கு தீ மூட்டி போராட்டம்!

மாடுகள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்கு தீ மூட்டி போராட்டம்!

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில்... மேலும் »

 

எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என்கிறது ஐ.தே.க!

எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் போன்ற அடக்குமுறைகளுக்கு... மேலும் »

 

வடக்கில் கூட்டமைப்பு வென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் – கோத்தா எச்சரிக்கை!

வடக்கில் கூட்டமைப்பு வென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் – கோத்தா எச்சரிக்கை!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என  சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச... மேலும் »

 

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ விபத்து!

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.  ... மேலும் »

 

13ஆவது திருத்தத்துக்கு அமையவே வடக்குத் தேர்தல் – ராஜித!

13ஆவது திருத்தத்துக்கு அமையவே வடக்குத் தேர்தல் – ராஜித!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்திற்கு அமையவே இடம்பெறுமென கற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031