குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய்... மேலும் »
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
... மேலும் »
ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களே நாட்டின் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபடுவோராக திகழ்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த... மேலும் »
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை... மேலும் »
மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்... மேலும் »
வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுச் சென்ற 48 வயது நபரொருவர் மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது அவரை... மேலும் »
புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை சந்தித்துப்... மேலும் »
அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் »
சிங்கள ராணுவத்தினரை வெளியேற்ற 18-ந் திகதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும்,... மேலும் »
13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார... மேலும் »
பயங்கரவாதிகளின் பிரச்சாரப் பணிகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகப் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில்... மேலும் »
இலங்கைக் கடற்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை... மேலும் »
பத்தொன்பதாவது திருத்தத்தால் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு, நீதி, நியாயம் கிடைக்கப்போவதில்லை. அம்மக்களுக்கு தேவை 17 ஆவது திருத்தமாகும். இதனை அரசாங்கம்... மேலும் »
13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அதிகாரங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால்,... மேலும் »
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும்... மேலும் »
பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தன்னை விசாரணைக்குட்படுத்திவரும் குற்றப்... மேலும் »
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்களில் தமிழகத்திலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி ராஜா போட்டியிடுவார் என கட்சியின்... மேலும் »
50 படங்களுக்கு இயக்குனர், 400 படங்களில் நடிகர், பல படங்களுக்கு வசனகர்த்தா என பல்வேறு முகங்களுடன் திரையுலகில் 35 வருடங்களுக்கு மேல் ரசிகர்களின் ஆதரவுடன்... மேலும் »