திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மண்வெட்டியால் அடைத்து கொலை... மேலும் »
இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு... மேலும் »
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும்... மேலும் »
ஜனாதிபதிக்கு சகல விதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்... மேலும் »
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது... மேலும் »
காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும்... மேலும் »
கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.
... மேலும் »
குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய்... மேலும் »
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
... மேலும் »
சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா... மேலும் »
இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்கக்... மேலும் »
சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்... மேலும் »
தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக தனது... மேலும் »
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.
... மேலும் »
ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களே நாட்டின் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபடுவோராக திகழ்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த... மேலும் »
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை... மேலும் »
மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்... மேலும் »
வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுச் சென்ற 48 வயது நபரொருவர் மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது அவரை... மேலும் »
புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை சந்தித்துப்... மேலும் »