இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு... மேலும் »
வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
... மேலும் »
வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக... மேலும் »
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதித் தேர்தல்... மேலும் »
இந்திய உதவி வீட்டு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்; நடைபெறவிருந்த முதற்கட்ட வேலைகளுக்கான ஆரம்ப வைபங்கள் பிற்போடப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்... மேலும் »
குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும். எனவே எதிர்வரும்... மேலும் »
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான... மேலும் »
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக... மேலும் »
மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின்... மேலும் »
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப்... மேலும் »
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக்... மேலும் »
ஜனரல என்ற ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். சந்தன சிறிமல்வத்த என்ற பத்திரிகையின் ஆசிரியர், புலனாய்வுப்... மேலும் »
வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.தெற்கைப் போன்றே வடக்கிலும் மாகாணசபை... மேலும் »
வவுனியா தாண்டிக்குளத்தில் இளம் தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர்... மேலும் »
மன்னார் – செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு... மேலும் »
காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்... மேலும் »
மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் கட்சி... மேலும் »
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல... மேலும் »
எந்தநாட்டில் வசிப்பினும் அவர்கள் இலங்கை கடவுச்சீட்டைக் கொண்டிருப்பினும் அவர்கள் வாக்களிப்பதற்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும் அவர்கள் வாக்களிப்பதற்கு... மேலும் »