செய்திகள்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 29

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 29

அன்று இரவு இறந்த படையினரை மீட்கவும், வதனியின் உடலைக் கொண்டுபோகவும் இராணுவத்தினர் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டும் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.... மேலும் »

 

நெதர்லாந்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

நெதர்லாந்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

வன்னியின் இறுதிப்போரில் உயிர்க்கொடை செய்தோர் நினைவான நினைவு நிகழ்வு நெதர்லாந்தில் டென் காக் பாராளுமன்றம் முன்பாக நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. ... மேலும் »

 

பொதுநலவாய நாடுகள் அமர்வு இலங்கையில் தான் நடத்தப்படவேண்டும் – மாலைதீவு கோரிக்கை!

பொதுநலவாய நாடுகள் அமர்வு இலங்கையில் தான் நடத்தப்படவேண்டும் – மாலைதீவு கோரிக்கை!

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டுமென மாலைதீவு கோரியுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை வேறும் நாட்டுக்கு... மேலும் »

 

மனித உரிமைகளுக்கான மரியாதை குறைந்து செல்கிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

மனித உரிமைகளுக்கான மரியாதை குறைந்து செல்கிறது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும்... மேலும் »

 

நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்! மக்கள் பெருமளவில் பங்கேற்பு!

நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்! மக்கள் பெருமளவில் பங்கேற்பு!

நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம்... மேலும் »

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் மீண்டும் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் மீண்டும் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கிருஸ்ணகோபால் வசந்தரூபன் ஆகியோர் வவுனியா பயங்கரவாத... மேலும் »

 

நோர்வே – இலங்கை மோதல் வலுக்கிறது!

நோர்வே – இலங்கை மோதல் வலுக்கிறது!

இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்... மேலும் »

 

நெடுங்கேணியில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை; நீதிகேட்டு மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

நெடுங்கேணியில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை; நீதிகேட்டு மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்கு... மேலும் »

 

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்போகிறதாம் இலங்கை!

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்போகிறதாம் இலங்கை!

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும்... மேலும் »

 

வாய் பேச முடியாத சிறுமி மீது வல்லுறவு!

வாய் பேச முடியாத சிறுமி மீது வல்லுறவு!

திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை... மேலும் »

 

அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ... மேலும் »

 

வடக்குத் தேர்தல் யுத்தவீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்கிறார் சம்பிக்க!

வடக்குத் தேர்தல் யுத்தவீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்கிறார் சம்பிக்க!

மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும்... மேலும் »

 

ஜனநாயக வழியில் நீதி கேட்ட மக்களுக்கு நேர்ந்த கதி!

ஜனநாயக வழியில் நீதி கேட்ட மக்களுக்கு நேர்ந்த கதி!

வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன... மேலும் »

 

மஹிந்த சீனா பயணம்!

மஹிந்த சீனா பயணம்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள்... மேலும் »

 

பதவிகளுக்காக காட்டிக்கொடுக்கமாட்டேன் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா!

பதவிகளுக்காக காட்டிக்கொடுக்கமாட்டேன் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா!

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

பௌத்த மதத் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

பௌத்த மதத் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

பௌத்த மதத் தலைர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். ... மேலும் »

 

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்... மேலும் »

 

இன அழிப்பின் நினைவாக பிரான்சில் நினைவுத் தூபி! (படங்கள்)

இன அழிப்பின் நினைவாக பிரான்சில் நினைவுத் தூபி! (படங்கள்)

தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி... மேலும் »

 

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப்... மேலும் »

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் வீச்சுப் பெற்றுள்ளது – உருத்திரகுமாரன்!

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் வீச்சுப் பெற்றுள்ளது  – உருத்திரகுமாரன்!

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031