செய்திகள்

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு... மேலும் »

 

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர்  ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர்  தகுதியுடையவர்களாக... மேலும் »

 

புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில்!

புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில்!

நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்  விரைவில் நடைபெறும் என்று பிரதித் தேர்தல்... மேலும் »

 

கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் பிற்போடப்பட்டன!

கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் பிற்போடப்பட்டன!

இந்திய உதவி வீட்டு திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில்; நடைபெறவிருந்த முதற்கட்ட வேலைகளுக்கான ஆரம்ப வைபங்கள் பிற்போடப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்... மேலும் »

 

சில கட்சிகளின் பேச்சுக்களைக் கேட்டால் தேர்தல் நடத்த முடியாது – வாசுதேவ!

சில கட்சிகளின் பேச்சுக்களைக் கேட்டால் தேர்தல் நடத்த முடியாது – வாசுதேவ!

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும்.  எனவே எதிர்வரும்... மேலும் »

 

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் 100 கோடி ரூபா முதலீடு – அசோக் கே காந்தா!

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் 100 கோடி ரூபா முதலீடு – அசோக் கே காந்தா!

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் இதுவரை 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்த தெரிவித்துள்ளார்.  ... மேலும் »

 

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இலங்கையை அழைக்கவேண்டாம்?!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இலங்கையை அழைக்கவேண்டாம்?!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப்... மேலும் »

 

இறுதி யுத்தத்தின் போது யார் எறிகணை வீசியது என்பது தெரியாதாம் – நாமல்!

இறுதி யுத்தத்தின் போது யார் எறிகணை வீசியது என்பது தெரியாதாம் – நாமல்!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக்... மேலும் »

 

‘ஜனரல’ பத்திரிகை ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

‘ஜனரல’ பத்திரிகை ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

ஜனரல என்ற ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். சந்தன சிறிமல்வத்த என்ற பத்திரிகையின் ஆசிரியர், புலனாய்வுப்... மேலும் »

 

வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும் – புபுது!

வடக்குத் தேர்தலை நடத்தவேண்டும் – புபுது!

வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.தெற்கைப் போன்றே வடக்கிலும் மாகாணசபை... மேலும் »

 

மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய் உயிர் தப்பினார்!?

மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய் உயிர் தப்பினார்!?

வவுனியா தாண்டிக்குளத்தில் இளம் தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர்... மேலும் »

 

செட்டிகுளத்தில் விபத்து; இராணுவத்தினரில் ஒருவர் பலி! 18 பேர் காயம்!

செட்டிகுளத்தில் விபத்து; இராணுவத்தினரில் ஒருவர் பலி! 18 பேர் காயம்!

மன்னார் – செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு... மேலும் »

 

காரைக்கால் மீனவர்கள் விவகாரம்; பீரிஸ் – குர்ஷித் பேச்சு!

காரைக்கால் மீனவர்கள் விவகாரம்; பீரிஸ் – குர்ஷித் பேச்சு!

காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்... மேலும் »

 

தொழிற்சங்க வேலைநிறுத்தத்தில் ஒன்றிணையுமாறு ஐ.தே.க அழைப்பு!

தொழிற்சங்க வேலைநிறுத்தத்தில் ஒன்றிணையுமாறு ஐ.தே.க அழைப்பு!

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் கட்சி... மேலும் »

 

இலங்கை சிங்கள பௌத்த நாடு; ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறலாம் – பொதுபல சேனா!

இலங்கை சிங்கள பௌத்த நாடு; ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறலாம் – பொதுபல சேனா!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல... மேலும் »

 

இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தகுதி உண்டு – மஹிந்த தேசப்பிரிய!

இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தகுதி உண்டு – மஹிந்த தேசப்பிரிய!

எந்தநாட்டில் வசிப்பினும் அவர்கள் இலங்கை கடவுச்சீட்டைக் கொண்டிருப்பினும் அவர்கள் வாக்களிப்பதற்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும் அவர்கள் வாக்களிப்பதற்கு... மேலும் »

 

கிளிநொச்சி மாவட்டத்தில் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 6ஆயிரத்து 170 பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின்... மேலும் »

 

இலங்கை, இந்தியர்களை அமெரிக்காவிற்கு கடத்திய பிடிபட்டது!

இலங்கை, இந்தியர்களை அமெரிக்காவிற்கு கடத்திய பிடிபட்டது!

இலங்கை மற்றும் இந்தியர்களை அமெரிக்காவிற்கு ஆட்கடத்தி வந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேர் கொண்ட கும்பல் ஈக்குவாடோர் நாட்டில் வைத்து கைது... மேலும் »

 

மக்களை நினைவு கூருவதற்கு தடையில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்!

மக்களை நினைவு கூருவதற்கு தடையில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்!

முள்ளிவாய்க்காலில்  கொன்று குவிக்கப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப்... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031