21 இலங்கைப் புலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஏர்னாகுலம் பிரதேச காவல்துறையினரும், தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரும்... மேலும் »
யாழ். குடாநாட்டு மக்களுக்கு படையினர் எந்த நேரமும் உதவி செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இடையில் யாராவது புகுந்து குழப்ப முயற்சித்தாலோ அல்லது தேவையற்ற... மேலும் »
13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை.... மேலும் »
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்... மேலும் »
சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சியகள்... மேலும் »
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
... மேலும் »
பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர்... மேலும் »
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப்... மேலும் »
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில்... மேலும் »
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் போன்ற அடக்குமுறைகளுக்கு... மேலும் »
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச... மேலும் »
வடக்கு மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்திற்கு அமையவே இடம்பெறுமென கற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
... மேலும் »
கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 20 பலவந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச... மேலும் »
தற்போதையே ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்... மேலும் »
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (22ம் திகதி) மாலை... மேலும் »
தந்தை, மகனாக ரஜினி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் படம் ‘கோச்சடையான்‘. மகள் சவுந்தர்யா இயக்குகிறார். தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.... மேலும் »
காங்கிரஸ் கட்சியில் இரட்டை அதிகார மையங்கள் இல்லை என ராகுல் காந்தி கூறுவது உண்மை தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஸ்வந்த் சினஹா கருத்து... மேலும் »
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும்... மேலும் »
கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.... மேலும் »