செய்திகள்

திருமலையில் வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

திருமலையில் வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மண்வெட்டியால் அடைத்து கொலை... மேலும் »

 

திருகோணமலையில் இருந்து மனைவியைச் சந்திக்க தமிழகம் சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

திருகோணமலையில் இருந்து மனைவியைச் சந்திக்க தமிழகம் சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு... மேலும் »

 

இலங்கையில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார் – பொன்சேகா!

இலங்கையில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார் – பொன்சேகா!

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும்... மேலும் »

 

மாகாண சபைகளின் இணைப்புத் தொடர்பில் ஏன் அச்சம்? – ஐ.தே.க கேள்வி!

மாகாண சபைகளின் இணைப்புத் தொடர்பில் ஏன் அச்சம்? – ஐ.தே.க கேள்வி!

ஜனாதிபதிக்கு சகல விதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்... மேலும் »

 

இலங்கை இராணுவத்திற்கு எதிர்ப்பு; குன்னூரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கை இராணுவத்திற்கு எதிர்ப்பு; குன்னூரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிங்டனில்... மேலும் »

 

13 விவகாரம்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

13 விவகாரம்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது... மேலும் »

 

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும்... மேலும் »

 

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார். ... மேலும் »

 

தேர்தல் பணிகள் தொடங்கின!

தேர்தல் பணிகள் தொடங்கின!

வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்காக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ... மேலும் »

 

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய்... மேலும் »

 

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  ... மேலும் »

 

ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மீது லண்டனில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல்!

ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மீது லண்டனில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல்!

சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா... மேலும் »

 

இந்தியாவின் சிறப்புத்தூதரை நிராகரிக்க இலங்கை தீர்மானம்?!

இந்தியாவின் சிறப்புத்தூதரை நிராகரிக்க இலங்கை தீர்மானம்?!

இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்கக்... மேலும் »

 

தமிழர்களின் உரிமைகளுக்காக இந்தியா பாடுபடுமாம் – மன்மோகன் கடிதம்!

தமிழர்களின் உரிமைகளுக்காக இந்தியா பாடுபடுமாம் – மன்மோகன் கடிதம்!

சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்... மேலும் »

 

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்!

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்!

தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக தனது... மேலும் »

 

இந்திய மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து ஏழு பேர் போட்டி!

இந்திய மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து ஏழு பேர் போட்டி!

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து ஏழு பேர் போட்டியிடுகின்றனர். ... மேலும் »

 

ஆளுங்கட்சி உறுப்பினர்களே பாரியளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்!

ஆளுங்கட்சி உறுப்பினர்களே பாரியளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்!

ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களே நாட்டின் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபடுவோராக திகழ்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த... மேலும் »

 

இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் மடல்!

இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் மடல்!

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை... மேலும் »

 

இந்துக்கோயில்கள் உடைப்புச் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்துக்கோயில்கள் உடைப்புச் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்... மேலும் »

 

தாகத்துக்கு தண்ணீர் கேட்டுவிட்டு சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்!

தாகத்துக்கு தண்ணீர் கேட்டுவிட்டு சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்!

வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுச் சென்ற 48 வயது நபரொருவர் மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது அவரை... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

பூராயம்

 
 

விளம்பரம்

.com domain + free privacy protection+etc= 10.55$ only...

.
 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
June 2013
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930