மட்டக்களப்பு, மைலம்பாவலி பிரதேசத்தில் இன்று (19) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்... மேலும் »
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த... மேலும் »
முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைதமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நினைவுச்சுடர் ஏற்றி... மேலும் »
இறுதிப் போரில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.... மேலும் »
யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... மேலும் »
முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.ம முன்னணியின்... மேலும் »
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு... மேலும் »
வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
... மேலும் »
தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை... மேலும் »
வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக... மேலும் »
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதித் தேர்தல்... மேலும் »
இந்திய உதவி வீட்டு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்; நடைபெறவிருந்த முதற்கட்ட வேலைகளுக்கான ஆரம்ப வைபங்கள் பிற்போடப்பட்டுள்ளன. நாளை ஞாயிற்றுக்... மேலும் »
வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த... மேலும் »
குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை கேட்கப்போனால் இன்னும் பல வருடங்களுக்கு வட மாகாணசபை தேர்தல் நடத்த முடியாமல் போகும். எனவே எதிர்வரும்... மேலும் »
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான... மேலும் »
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக... மேலும் »
மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின்... மேலும் »
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் நிகழ்வு ஒன்றில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப்... மேலும் »
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக்... மேலும் »