நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்நிற்பதை காரணம் காட்டி, வடமாகாணசபை தேர்தலை... மேலும் »
மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம்... மேலும் »
வடமாகாண சபைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
... மேலும் »
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
... மேலும் »
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. திறந்த பல்கலைகழகத்தின் சட்டபீடத்தைச்சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவரை மாணவர் ஒருவர்... மேலும் »
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும்... மேலும் »
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச்... மேலும் »
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு... மேலும் »
தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இதன்மூலம் 13 ஆவது திருத்தத்தில் தமிழ் மக்களுக்கான... மேலும் »
திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மண்வெட்டியால் அடைத்து கொலை... மேலும் »
வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச்... மேலும் »
இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு... மேலும் »
இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்தியாவோ அல்லது வேறும் நாடொன்றோ பிரயோகிக்கும்... மேலும் »
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தமிழீழக் கனவில்தான் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு... மேலும் »
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும்... மேலும் »
ஜனாதிபதிக்கு சகல விதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்... மேலும் »
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிங்டனில்... மேலும் »
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது... மேலும் »
காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும்... மேலும் »