செய்திகள்

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்... மேலும் »

 

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப்... மேலும் »

 

துமிந்தவின் உடல் நலத்தில் முன்னேற்றம் – தந்தை தெரிவிப்பு!

துமிந்தவின் உடல் நலத்தில் முன்னேற்றம் – தந்தை தெரிவிப்பு!

துமிந்த சில்வா எம்.பி.யின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால் வைத்தியர்களின் ஆலோசனையின் பின்னர் அவர் வெகு விரைவில் தனது அரசியல்... மேலும் »

 

பொதுபல சேனாவின் கருத்து குரோதத்தை ஏற்படுத்தும் செயல் – அகில இலங்கை இந்துமாமன்றம் கண்டனம்!

பொதுபல சேனாவின் கருத்து குரோதத்தை ஏற்படுத்தும் செயல் – அகில இலங்கை இந்துமாமன்றம் கண்டனம்!

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை... மேலும் »

 

13வது திருத்தம் குறித்து பேசக்கூடாது என்கிறார் சுமங்கள தேரர்!

13வது திருத்தம் குறித்து பேசக்கூடாது என்கிறார் சுமங்கள தேரர்!

வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள இந்த தருணத்தில் 13வது அரசயில் அமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் இடம்பெற கூடாது என மல்வத்தை மகாநாயக... மேலும் »

 

மட்டக்களப்பில் விபத்து! இருவர் பலி!

மட்டக்களப்பில் விபத்து! இருவர் பலி!

மட்டக்களப்பு, மைலம்பாவலி பிரதேசத்தில் இன்று (19) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்... மேலும் »

 

அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களை தண்டிக்கப் போகிறதாம் இந்திய அரசு!

அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களை தண்டிக்கப் போகிறதாம் இந்திய அரசு!

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தண்டிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான... மேலும் »

 

பரிந்துகளை அமுல்படுதுவது அவசியமானது – தேசிய சமாதானப் பேரவை!

பரிந்துகளை அமுல்படுதுவது அவசியமானது – தேசிய சமாதானப் பேரவை!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது. மூன்று தசாப்த கால யுத்த... மேலும் »

 

வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை – மஹிந்தவிற்கு கவலை!

வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை – மஹிந்தவிற்கு கவலை!

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த... மேலும் »

 

பொதுபலசேனாவிற்கு வரலாறு தெரியாது – விக்கிரமபாகு!

பொதுபலசேனாவிற்கு வரலாறு தெரியாது – விக்கிரமபாகு!

இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாத அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம்... மேலும் »

 

தமிழரசுக்கட்சி அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால்!

தமிழரசுக்கட்சி அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைதமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நினைவுச்சுடர் ஏற்றி... மேலும் »

 

மன்னாரில் கைதானோர் விடுதலை!

மன்னாரில் கைதானோர் விடுதலை!

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய... மேலும் »

 

இறுதிப்போரில் உயிர் நீத்தோருக்கான வணக்க நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது!

இறுதிப்போரில் உயிர் நீத்தோருக்கான வணக்க நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது!

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளுக்கான 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில்... மேலும் »

 

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவான ஆர்ப்பாட்டப் பேரணி!

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவான ஆர்ப்பாட்டப் பேரணி!

இறுதிப் போரில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.... மேலும் »

 

மன்னார் கைது சம்பவத்திற்கு கூட்டமைப்பு வன்மையான கண்டனம்!

மன்னார் கைது சம்பவத்திற்கு கூட்டமைப்பு வன்மையான கண்டனம்!

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... மேலும் »

 

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் பங்குகொண்டிருந்த கஜேந்திரன் உட்பட்ட த.தே.ம.முன்னணியினர் கைது!

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் பங்குகொண்டிருந்த கஜேந்திரன் உட்பட்ட த.தே.ம.முன்னணியினர் கைது!

முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.ம முன்னணியின்... மேலும் »

 

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இலங்கைக்கு இந்தியா மிரட்டல்!?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு... மேலும் »

 

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோமீற்றர் நிலப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளன!?

வடக்கில் 72 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றுப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக இராணுவ பேச்சாளர்  ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

யுத்த வெற்றிவிழாக் கொண்டாடிய கடற்படை கடலுக்கு பலியானார்!

யுத்த வெற்றிவிழாக் கொண்டாடிய கடற்படை கடலுக்கு பலியானார்!

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை... மேலும் »

 

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 721, 488 பேருக்கு தகுதி!

வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர்  தகுதியுடையவர்களாக... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031