செய்திகள்

வாய் பேச முடியாத சிறுமி மீது வல்லுறவு!

வாய் பேச முடியாத சிறுமி மீது வல்லுறவு!

திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை... மேலும் »

 

அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ... மேலும் »

 

வடக்குத் தேர்தல் யுத்தவீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்கிறார் சம்பிக்க!

வடக்குத் தேர்தல் யுத்தவீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்கிறார் சம்பிக்க!

மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும்... மேலும் »

 

ஜனநாயக வழியில் நீதி கேட்ட மக்களுக்கு நேர்ந்த கதி!

ஜனநாயக வழியில் நீதி கேட்ட மக்களுக்கு நேர்ந்த கதி!

வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன... மேலும் »

 

மஹிந்த சீனா பயணம்!

மஹிந்த சீனா பயணம்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள்... மேலும் »

 

பதவிகளுக்காக காட்டிக்கொடுக்கமாட்டேன் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா!

பதவிகளுக்காக காட்டிக்கொடுக்கமாட்டேன் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா!

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ... மேலும் »

 

பௌத்த மதத் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

பௌத்த மதத் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

பௌத்த மதத் தலைர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். ... மேலும் »

 

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

வாகரை கடற்பரப்பில் அத்துமீறி கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கை!

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்... மேலும் »

 

இன அழிப்பின் நினைவாக பிரான்சில் நினைவுத் தூபி! (படங்கள்)

இன அழிப்பின் நினைவாக பிரான்சில் நினைவுத் தூபி! (படங்கள்)

தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி... மேலும் »

 

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

யேர்மனிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு! (படங்கள்)

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப்... மேலும் »

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் வீச்சுப் பெற்றுள்ளது – உருத்திரகுமாரன்!

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் வீச்சுப் பெற்றுள்ளது  – உருத்திரகுமாரன்!

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி... மேலும் »

 

துமிந்தவின் உடல் நலத்தில் முன்னேற்றம் – தந்தை தெரிவிப்பு!

துமிந்தவின் உடல் நலத்தில் முன்னேற்றம் – தந்தை தெரிவிப்பு!

துமிந்த சில்வா எம்.பி.யின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால் வைத்தியர்களின் ஆலோசனையின் பின்னர் அவர் வெகு விரைவில் தனது அரசியல்... மேலும் »

 

பொதுபல சேனாவின் கருத்து குரோதத்தை ஏற்படுத்தும் செயல் – அகில இலங்கை இந்துமாமன்றம் கண்டனம்!

பொதுபல சேனாவின் கருத்து குரோதத்தை ஏற்படுத்தும் செயல் – அகில இலங்கை இந்துமாமன்றம் கண்டனம்!

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை... மேலும் »

 

வடக்குத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் – ‘கபே’ எச்சரிக்கை!

வடக்குத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் – ‘கபே’ எச்சரிக்கை!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம்... மேலும் »

 

13வது திருத்தம் குறித்து பேசக்கூடாது என்கிறார் சுமங்கள தேரர்!

13வது திருத்தம் குறித்து பேசக்கூடாது என்கிறார் சுமங்கள தேரர்!

வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள இந்த தருணத்தில் 13வது அரசயில் அமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் இடம்பெற கூடாது என மல்வத்தை மகாநாயக... மேலும் »

 

பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு அனுமதியில்லை – கோத்தா!

பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு அனுமதியில்லை – கோத்தா!

43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை... மேலும் »

 

இலங்கை தொடர்பில் அவதானிக்கிறது அமெரிக்கா!?

இலங்கை தொடர்பில் அவதானிக்கிறது அமெரிக்கா!?

ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத்... மேலும் »

 

மட்டக்களப்பில் விபத்து! இருவர் பலி!

மட்டக்களப்பில் விபத்து! இருவர் பலி!

மட்டக்களப்பு, மைலம்பாவலி பிரதேசத்தில் இன்று (19) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்... மேலும் »

 

அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களை தண்டிக்கப் போகிறதாம் இந்திய அரசு!

அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களை தண்டிக்கப் போகிறதாம் இந்திய அரசு!

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தண்டிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான... மேலும் »

 

பரிந்துகளை அமுல்படுதுவது அவசியமானது – தேசிய சமாதானப் பேரவை!

பரிந்துகளை அமுல்படுதுவது அவசியமானது – தேசிய சமாதானப் பேரவை!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது. மூன்று தசாப்த கால யுத்த... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031