திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை... மேலும் »
மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும்... மேலும் »
வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன... மேலும் »
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள்... மேலும் »
பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
... மேலும் »
மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்... மேலும் »
தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி... மேலும் »
ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப்... மேலும் »
துமிந்த சில்வா எம்.பி.யின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால் வைத்தியர்களின் ஆலோசனையின் பின்னர் அவர் வெகு விரைவில் தனது அரசியல்... மேலும் »
இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை... மேலும் »
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம்... மேலும் »
வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள இந்த தருணத்தில் 13வது அரசயில் அமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் இடம்பெற கூடாது என மல்வத்தை மகாநாயக... மேலும் »
43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை... மேலும் »
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத்... மேலும் »
மட்டக்களப்பு, மைலம்பாவலி பிரதேசத்தில் இன்று (19) இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்... மேலும் »
இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தண்டிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான... மேலும் »
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது. மூன்று தசாப்த கால யுத்த... மேலும் »