செய்திகள்

அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம் – ஆர்ப்பாட்டத்தில் அநுர!

அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம் – ஆர்ப்பாட்டத்தில் அநுர!

தற்போதையே ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்... மேலும் »

 

ரகுமான் இசையில் ரஜினி பாடிய இந்தி பாடல்!

ரகுமான் இசையில் ரஜினி பாடிய இந்தி பாடல்!

தந்தை, மகனாக ரஜினி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் படம் ‘கோச்சடையான்‘. மகள் சவுந்தர்யா இயக்குகிறார். தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.... மேலும் »

 

மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கைக்குரிய வேலையாள் : யஸ்வந்த் சின்ஹா

மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கைக்குரிய வேலையாள் : யஸ்வந்த் சின்ஹா

காங்கிரஸ் கட்சியில் இரட்டை அதிகார மையங்கள் இல்லை என ராகுல் காந்தி கூறுவது உண்மை தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஸ்வந்த் சினஹா கருத்து... மேலும் »

 

13ஆவது திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது – அனுர!

13ஆவது திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது – அனுர!

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும்... மேலும் »

 

மத்தள விமான நிலையத்திற்கு பதிலாக குளம் கட்டியிருக்கலாம் – பொது பல சேனா ஆலோசனை!

மத்தள விமான நிலையத்திற்கு பதிலாக குளம் கட்டியிருக்கலாம் – பொது பல சேனா ஆலோசனை!

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும்... மேலும் »

 

தனித்துவமான சிறப்புக் கொண்டவர் ‘பிரபாகரன்’ அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம் – மன்னார் ஆயர்!

தனித்துவமான சிறப்புக் கொண்டவர் ‘பிரபாகரன்’ அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம் – மன்னார் ஆயர்!

“பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும்,... மேலும் »

 

கஜேந்திரனிடம் மீண்டும் விசாரணை!

கஜேந்திரனிடம் மீண்டும் விசாரணை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ... மேலும் »

 

கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டுக் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டுக் கப்பல்!

பிரான்ஸ் கடற்படை கப்பலான ‘ஜெக்கியூஸ் காட்டியர்’ கொழும்பு துறைமுகத்தை இன்று சென்றடைந்துள்ளது. இந்த கப்பலில் 53 கடற்படையினர் உள்ளனர். இந்த கப்பலானது... மேலும் »

 

வடக்குத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.கவுக்கு சந்தேகம்!

வடக்குத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.கவுக்கு சந்தேகம்!

வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்றால் அதிகாரப் பகிர்வு குறித்த தமது கட்சியின்... மேலும் »

 

“யாழில்.சில காணிகளையே பெறப்போகின்றோம்” – ஐ.நா பிரதிநிதியிடம் ஹதுருசிங்க!

“யாழில்.சில காணிகளையே பெறப்போகின்றோம்” – ஐ.நா பிரதிநிதியிடம் ஹதுருசிங்க!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணும் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே... மேலும் »

 

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் தேவையில்லை – ரணில்!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் தேவையில்லை – ரணில்!

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித்... மேலும் »

 

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்களே – பொதுபல சேனாவுக்கு மனோ பதிலடி

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்களே – பொதுபல சேனாவுக்கு மனோ  பதிலடி

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.  இதை ஏற்றுக்கொள்ள... மேலும் »

 

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு!

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு!

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன... மேலும் »

 

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்கிறார் மங்கள!

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்கிறார் மங்கள!

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாத என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்... மேலும் »

 

வடமாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்ட மூலம் தயார் – சுமந்திரன் தகவல்!

வடமாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்ட மூலம் தயார் – சுமந்திரன் தகவல்!

அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதென தமிழ்த் தேசியக்... மேலும் »

 

முன்னாள் போராளிகள் 340 பேர் வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவர் – சிறைச்சாலைகள் அமைச்சு!

முன்னாள் போராளிகள் 340 பேர் வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவர் – சிறைச்சாலைகள் அமைச்சு!

தற்போது புனர்வாழ்வு பெற்றுவருகின்ற முன்னாள்  போராளிகள் 340 பேரையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு மற்றும்... மேலும் »

 

ஜெனீவாத் தீர்மானத்தை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் – சபையில் சம்பந்தன்!

ஜெனீவாத் தீர்மானத்தை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் – சபையில் சம்பந்தன்!

சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு... மேலும் »

 

புதிய அதிகாரப்பகிர்வு முறைமை கொண்டுவரப் போகிறதாம் ஐ.தே.க!

புதிய அதிகாரப்பகிர்வு முறைமை கொண்டுவரப்  போகிறதாம் ஐ.தே.க!

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு பதிலாக மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய... மேலும் »

 

வாழைச் சேனையில் விபத்து! ஆசிரியர் பலி! இருவர் படுகாயம்!

வாழைச் சேனையில் விபத்து! ஆசிரியர் பலி! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை கல்குடா வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளார். ... மேலும் »

 

காணி அபகரிப்புக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

காணி அபகரிப்புக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம்... மேலும் »

 
 
 
 
 

FOLLOW US ON TWITTER

 
 

பக்கங்கள்

 
 

விளம்பரம்

 
 

விளம்பரங்கள்

 
 

கடந்தகாலப்பதிவுகள்

 
 
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031